ஆன்மிகம் அறிவோம்...திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை

Share:

Listens: 54.87k

Maalaimalar Tamil

News & Politics


ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


பத்மாவதி தாயாரை தரிசித்து வணங்க வேண்டும்.


திருமாலை வழிபடும் வைணவ தலங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நம் நாட்டில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று.


மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்