News & Politics
உத்தரகாண்ட்டில் சுரங்கப்பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள், `எலித்துளைச் சுரங்கப் பணி' நிபுணர்களின் உதவியுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
Credits:
Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.