Society & Culture
சுகந்திக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. அலுப்பும் வெறுப்புமாகத்தான் இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். நேராநேரத்துக்கு சாப்பாடு செய்யனும். காபி போட்டுக் கொடுக்கனும். கூப்பிட்டா படுக்கைக்குப் போகனும்... இப்படியே வாழ்றது வாழ்க்கையா சார்...? என்று கேட்கிற சுகந்திக்கு என்ன தீர்வு சொல்வது..? ம்... வாங்க பேசலாம்!