Society & Culture
ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜா சமீப காலமாக இயல்பாக இல்லை. "தனக்குன்னு யாருமே இல்லேங்கிற எண்ணம் அதிகமாகிக்கிட்டே இருக்கு. தற்கொலை செஞ்சுக்கனும்னு கூடத் தோணுது" என்கிறார் ராஜா. என்ன பிரச்னை ராஜாவுக்கு...? ம்... கொஞ்சம் பேசலாமா?